வாக்காளர்களாக சேர்க்கப்பட்ட அரவாணிகள்!
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 8 அரவாணிகளின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் பெண்வாக்காளர்கள் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன.
அரவாணிகளுக்கும் வாக்குரிமை உண்டு என்றும், அவர்களது விருப்பப்படி ஆண் அல்லது பெண்வாக்காளர்களாக அவர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்துள்ளது.
இதையடுத்து வால்பாறை பகுதியில் உள்ள 8 அரவாணிகளின் பெயர்கள் பெண் வாக்காளர்களாக வாக்காளர்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கவும் நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர தமிழக அரசு வழங்கும் இலவச அரிசி, சேலை ஆகியவையும் இந்த அரவாணிகளுக்குவழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications