For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திரகுமாரி மீதான செருப்பு ஊழல் வழக்கில் இன்று தீர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஏழை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச செருப்பு வழங்கியதில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டமுன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மீதான வழக்கில் இன்று சென்னை தனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது..

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாக இருந்த இந்திரகுமாரி, ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட 21 பேர் மீதுஇலவச செருப்பு வழங்கியதில் ரூ. 1.19 கோடி மோசடி செய்ததாக திமுக ஆட்சிக் காலத்தில் தனி நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த 7ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி மதிவாணன் அறிவித்திருந்தார்.

ஆனால், தீர்ப்பு அறிவிக்கப்படவில்லை. இதையடுத்து இன்று (16.04.04) பிற்பகலில் இந்த வழக்கில் தீர்ப்புவழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X