சென்னை கள்ளச் சாராய சாவுகள்: பெண் உள்பட 5 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே கள்ளச் சாராயத்திற்கு 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக ஒரு பெண் சாராயவியாபாரி உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை எண்ணூ
மைக்கேல் என்பவர் கண் பார்வை பறி போன நிலையில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபெற்று வருகிறார்.
இச் சம்பவம் தொடர்பாக சாராய வியாபாரி லட்சுமியை போலீஸார் கைது செய்தனர். அவரிடம்விசாரணை நடத்தியபோது, காசிக் குப்பத்திற்கு அருகே உள்ள மருந்து நிறுவனத்திலிருந்துமெத்தனால் வாங்கி சாராயத்தில் கலந்து விற்பனை செய்ததாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து லட்சுமிக்கு மெத்தனால் விற்பனை செய்த மருந்து நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேரைபோலீஸார் கைது செய்தனர்.
முன்னதாக இந்தச் சாவுகள் உணவு விஷயமானதால் ஏற்பட்டதாக காக்கிச் சட்டைகள் புளுகின என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications