For Daily Alerts
Just In
தேர்தல் புறக்கணிப்புப் பிரசாரம் செய்தவர்கள் கைது
திருச்சி:
திருச்சியில், தேர்தலைப் புறக்கணிக்குமாறு கூறி பிரசாரம் செய்த இரு அமைப்புகளைச் சேர்ந்த 6 பேரை போலீஸார்கைது செய்தனர்.
திருச்சி உறையூர் பகுதியில் புரட்சிகர இளைஞர் மற்றும் மாணவர் பேரவை, மக்கள் கலை இலக்கிய கழகம் ஆகியஇரு அமைப்புகளைச் சேர்ந்த 6 பேர், தேர்தலைப் புறக்கணிக்குமாறு கூறும் வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தனர்.
தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து 6 பேரையும் கைது செய்தனர்.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Monday, May 10, 2004, 5:30 [IST]