For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் புறக்கணிப்புப் பிரசாரம் செய்தவர்கள் கைது

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

திருச்சியில், தேர்தலைப் புறக்கணிக்குமாறு கூறி பிரசாரம் செய்த இரு அமைப்புகளைச் சேர்ந்த 6 பேரை போலீஸார்கைது செய்தனர்.

திருச்சி உறையூர் பகுதியில் புரட்சிகர இளைஞர் மற்றும் மாணவர் பேரவை, மக்கள் கலை இலக்கிய கழகம் ஆகியஇரு அமைப்புகளைச் சேர்ந்த 6 பேர், தேர்தலைப் புறக்கணிக்குமாறு கூறும் வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தனர்.

தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து 6 பேரையும் கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X