தேர்தல் புறக்கணிப்புப் பிரசாரம் செய்தவர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திருச்சியில், தேர்தலைப் புறக்கணிக்குமாறு கூறி பிரசாரம் செய்த இரு அமைப்புகளைச் சேர்ந்த 6 பேரை போலீஸார்கைது செய்தனர்.

திருச்சி உறையூர் பகுதியில் புரட்சிகர இளைஞர் மற்றும் மாணவர் பேரவை, மக்கள் கலை இலக்கிய கழகம் ஆகியஇரு அமைப்புகளைச் சேர்ந்த 6 பேர், தேர்தலைப் புறக்கணிக்குமாறு கூறும் வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தனர்.

தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து 6 பேரையும் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+