கருணாநிதி கொடும்பாவி எரிப்பு: 4 அதிமுகவினர் கைது
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் திமுக தலைவர் கருணாநிதியின் கொடும்பாவியை எரித்த 4 அதிமுகவினரை போலீஸார் கைதுசெய்தனர்.
திருநெல்வலி, மேலப்பாளயம் பகுதியில் கூடிய சிலர் திடீரென்று திமுக தலைவர் கருணாநிதியின் கொடும்பாவியைஎரித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீஸார் கருணாநிதி கொடும்பாவியை எரித்த 4அதிமுகவினரைக் கைது செய்தனர்.
வாக்காளர் பட்டியலிலிருந்து பெருவாரியான வாக்காளர்களின் பெயர்களை நீக்கியது முதல்வர் ஜெயலலிதாதான்என்று கருணாநிதி குற்றம் சாட்டியதற்கு கண்டனம் தெரிவித்து கொடும்பாவியை எரித்ததாக கைதானவர்கள்தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications