மன்மோகன் கோரிக்கை.. கர்நாடகம் நிராகரிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
கர்நாடகத்திலும், தமிழகத்திலும் அணைகள், காவிரிப் பாசனப் பகுதிகளில் ஆய்வு நடத்திய நிபுணர் குழு மத்திய அரசிடம் தனது அறிக்கையை சமர்பித்துள்ளது.
அதில் கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக முதல்வர் தரம்சிங்கிடம் தொலைபேசி மூலம் பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்கை வைத்தார்.
ஆனால், தண்ணீர் திறந்துவிட முடியாது என அப்போது தரம்சிங் தெரிவித்துவிட்டதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications