மும்பை: பிஸ்டலுடன் விமானத்தில் ஏறியவர் கைதுமும்பை:மும்பையிலிருந்து பாரிஸ் சென்ற விமானத்தில் துப்பாக்கியோடு பயணம் செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.முகம்மத் குலாம் அலி மொரானி என்பவர் தனது மனைவியுடன் ஏர் இந்தியா- 145 விமானத்தில் பாரிஸ் செல்வதற்காக மும்பை சத்ரபதி சர்வதேச விமான நிலையம் வந்தார்.விமான நிலையப் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள தொழில்துறைப் பாதுகாப்புப் படையினர் விமானத்தில் ஏற்பட்ட பெட்டிகளை சோதனையிட்டபோது, முகம்மத் குலாமின் பெட்டியில் குண்டுகள் நிரப்பப்பட்ட பிஸ்டல் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.இதையடுத்து துப்பாக்கியைப் பறிமுதல் செய்த படையினரை, முகம்மத் குலாமை மும்பை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விமானத்தில் ஏறி அமர்ந்திருந்த அவரது மனைவியையும் விமானத்தில் இருந்து இறக்கினர்.ஸ்கேனிங் உள்ளிட்ட தீவிர கண்காணிப்பையும் மீறி துப்பாக்கியுடன் அந்தப் பெட்டி எப்படி விமானத்துக்குள் போனது என்று தெரியவில்லை.
மும்பை:
மும்பையிலிருந்து பாரிஸ் சென்ற விமானத்தில் துப்பாக்கியோடு பயணம் செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.
முகம்மத் குலாம் அலி மொரானி என்பவர் தனது மனைவியுடன் ஏர் இந்தியா- 145 விமானத்தில் பாரிஸ் செல்வதற்காக மும்பை சத்ரபதி சர்வதேச விமான நிலையம் வந்தார்.
விமான நிலையப் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள தொழில்துறைப் பாதுகாப்புப் படையினர் விமானத்தில் ஏற்பட்ட பெட்டிகளை சோதனையிட்டபோது, முகம்மத் குலாமின் பெட்டியில் குண்டுகள் நிரப்பப்பட்ட பிஸ்டல் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து துப்பாக்கியைப் பறிமுதல் செய்த படையினரை, முகம்மத் குலாமை மும்பை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விமானத்தில் ஏறி அமர்ந்திருந்த அவரது மனைவியையும் விமானத்தில் இருந்து இறக்கினர்.
ஸ்கேனிங் உள்ளிட்ட தீவிர கண்காணிப்பையும் மீறி துப்பாக்கியுடன் அந்தப் பெட்டி எப்படி விமானத்துக்குள் போனது என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications