இன்று தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கும்பகோணம் தீ விபத்தில் பலியான 90 இளம் குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தமிழகம்முழுவதும் இன்று பள்ளிக் கூடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
அனைத்துப் பள்ளிகளிலும் இன்று காலை சிறப்பு பிரார்த்தனை நடத்தவும், வகுப்புகளை நடத்த வேண்டாம்எனவும் தமிழக அரசு தனது உத்தரவில் கூறியுள்ளது.
மேலும், இன்று காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூடி கும்பகோணத்தில் பலியான குழந்தைகளுக்கு 2நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தும் என்று முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications