For Daily Alerts
Just In
வெங்கையா நாயுடு நிதி வழங்கினார்
கும்பகோணம்:
கும்பகோணம் தீவிபத்தில் பலியான மாணவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 27 லட்சம் நிதியை பாஜக தலைவர்வெங்கையா நாயுடு வழங்கினார்.
கும்பகோணத்திற்கு சென்ற வெங்கையா நாயுடு, பலியான 94 குழந்தைகள் ஒவ்வொன்றின் குடும்பத்திற்கும் தலாரூ. 25,000 வீதம், ரூ. 27 லட்சம் நிதியை வழங்கினார்.
காயமடைந்து குணமடைந்துள்ள 12 குழந்தைகளுக்கும் தலா ரூ. 10,000 நிதியையும் வெங்கையா வழங்கினார்.
Story first published: Sunday, August 15, 2004, 5:30 [IST]