For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கும்பகோணம்: ஜாமீன் மனுக்கள் மீண்டும் தள்ளுபடி

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்:

கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி நிர்வாகிகளின் ஜாமீன் மனுக்களை தஞ்சாவூர் நீதிமன்றம் மீண்டும்நிராக-ரித்துள்ளது.

கும்பகோணத்தில் உள்ள கிருஷ்ணா பள்ளி தீவிபத்தில் 94 குழந்தைகள் ப-ரிதாபமாகக் கருகி இறந்தசம்பவத்தையடுத்து பள்ளி நிறுவனர் பழனிச்சாமி, தாளாளர் சரஸ்வதி, -முதல்வர் சந்தான லட்சுமி, சத்துணவுஅமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

5 பேரும் தங்களை ஜாமீனில் விடக் கோ-ரி ஏற்கனவே கும்பகோணம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுதள்ளுபடி செய்யப்பட்டது. இந் -நிலையில் தஞ்சையில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில்இவர்கள் ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் அங்கு தள்ளுபடி செய்யப்பட்டன. -முன்னதாக கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றம், 5 பே-ரின்சிறைக் காவலையும் செப்டம்பர் 10ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X