For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

8 பேரின் ஜாமீன் மனு டிச. 13க்கு ஒத்திவைப்பு

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

Kathiravan சங்கரராமன் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கதிரவன், தில் பாண்டியன் உட்பட 8 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையைசெங்கல்பட்டு செசன்சு நீதிமன்றம் வரும் 13ம் தேதிக்கு தள்ளி வைத்துவிட்டது.

சங்கரராமன் கொலையைத் தாங்கள்தான் செய்ததாகக் கூறி 5 போலி குற்றவாளிகளை ஆஜர்படுத்திய வழக்கில் கதிரவன், தில் பாண்டியன்,ஆறுமுகம், சதீஷ், பழனி, குருவி ரவி, சுந்தரம் ஆகியோர் உள்பட 8 பேர் பிடிபட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டனர். 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இதில் கதிரவன் மீது உண்மைக் குற்றவாளிகளுக்கு பண பட்டுவாடா செய்தது, போலி குற்றவாளிகளுக்கும் பண பட்டுவாடா செய்ததுஆகிய வழக்குகள் உள்ளன.

இந்த 8 பேரும் ஜாமீன் கோரி செங்கல்பட்டு செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று நீதிபதி அக்பர் அலிமுன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நீதிபதி அக்பர் அலி இவர்களது ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 13ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X