ஆந்திராவில் 200, கேளரத்தில் 86 பேர் பலி
ஹைதராபாத்:
ஆந்திர மாநிலத்தில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடல் நீர் புகுந்ததில் 200 பேர் வரை பலியாகியுள்ளனர். மேலும்ஆயிரக்கணக்கானவர்களைக் காணவில்லை. கேரள மாநிலத்தில் 86 பேர் பலியாகிவிட்டனர்.
பிரகாசம் மாவட்டத்தில் 15 பேரும், கிருஷ்ணா மாவட்டத்தில் 25 பேரும், வட கோதாவரி மாவடத்தில் 3 பேரும், நெல்லூர் மாவட்டத்தில் 4பேரும், ஸ்ரீகக்கூலம் மாவட்டத்தில் 5 பேரும் இறந்தனர். சித்தூர், மச்சிலிப்பட்டிணம் ஆகிய கடலோர மாவட்டங்களும் மிக மோசமாகபாதிக்கப்பட்டுள்ளன.
தாழ்வான பகுதிகளில் குடியிருப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதாக ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டிதெரிவித்தார். அவர் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று நேரில் பார்வையிடுகிறார்.
இன்று காலை 6.45 மணியளவில் ஆந்திர கடலோரத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடல் நீர் புகுந்தது. அதே போலதிருப்பதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதே போல மேற்கு வங்கத்திலும் சிட்டகாங் துறைமுகத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.2 என்ற அளவுக்கு நில நடுக்கமும் அதைத் தொடர்ந்துகடல் கொந்தளிப்பும் ஏற்பட்டதில் நாடியா மாவட்டத்தில் ஒருவர் பலியானார். மேலும் பலரைக் காணவில்லை.
கேரளாவில் 86 பேர் பலி:
கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 67 பேரும், ஆலப்புழாவில் 16 பேரும், எர்ணாகுளத்தில் 3 பேரும் பலியானார்கள்.100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதே போல ஒரிஸ்ஸாவின் கட்டக் துறைமுகப் பகுதியிலும் கடல் நீரில் பலர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த மாநிலங்களின் ஒட்டுமொத்த உயிர்ச சேதம் முந்நூறைத் தாண்டும் என்று தெரிகிறது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications