பெங்களூர், ஷில்லாங்கிலும் நில நடுக்கம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
இன்று அதிகாலை தென்னிந்தியாவின் கடலோரப் பகுதிகளைத் தாக்கிய நிலநடுக்கம் பெங்களூரையும் தாக்கியது.
காலை 6.30 மணியளவில் பெங்களூரில் மடிவாளா அருகே உள்ள எச்.எஸ்.ஆர். லே-அவுட், யெலஹங்கா, ராமையா கல்லூரி அருகேஉள்ள வித்யாரன்யபுரா, கோல்ஸ் பார்க் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கத்தை உணர முடிந்தது.
வீடுகள் ஆடியதால் அதிகாலையில் இப் பகுதி மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.
அதே போல வட கிழக்கு மாநிலங்களிலும் மிக பயங்கர பூகம்கம் தாக்கியது. ஷில்லாங் நகரில் ரிக்டர் ஸ்கேலில் 8.0 என்ற அளவுக்குபூகம்பத்தின் தாக்குதல் இருந்தது. இதில் எத்தனை பேர் பலியானார்கள் என்று தெரியவில்லை












Click it and Unblock the Notifications