மாட்டு பாஸ்கரின் எண்கெளண்டர் பயம்
காஞ்சிபுரம்:
என்னை என்கெளண்டர் மூலம் போலீஸார் சுட்டுக் கொல்ல திட்டமிட்டுள்ளனர் என சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள மாட்டுபாஸ்கர் நீதிபதியிடம் புகார் தெரிவித்துள்ளான்.
சங்கரராமனைக் கொன்ற கூலிப் படையைச் சேர்ந்த பாஸ்கர் என்ற மாட்டு பாஸ்கர், குருவி ரவி, பழனி உள்ளிட்ட 8 பேரின் சிறைக் காவல்முடிவடைந்ததால் அனைவரும் காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்கள் அனைவரின் காவலையும் ஜனவரி 12ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தமராஜன் உத்தரவிட்டார். அப்போது பாஸ்கர் சார்பில்நீதிபதியிடம் ஒரு மனு வழங்கப்பட்டது.
அந்த மனு குறித்து பாஸ்கரின் வழக்கறிஞர் டார்வின் விஸ்டம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பாஸ்கர் என்ற இயற்பெயரை போலீஸாரே மாட்டு பாஸ்கர் என்று மாற்றி வைத்துள்ளனர். அந்தப் பெயர்தான் உனக்கு நிலைக்க வேண்டும்.அப்போதுதான் பின்னர் சமயம் கிடைக்கும்போது என்கெளண்டர் செய்யும்போது சரியாக, பொருத்தமாக இருக்கும் என்று போலீஸார்மிரட்டியுள்ளனர்.
அத்தோடு, போலீஸ் விசாரணையின்போதும், சிறையிலும் பாஸ்கர் கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறார். இவை அனைத்தையும் தனதுமனுவில் பாஸ்கர் நீதிபதியிடம் தெரிவித்துள்ளார் என்றார் விஸ்டம்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications