மதானி ஜாமீன் மனு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
கோவை தொடர் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியான கேரள முஸ்லீம் லீக் தலைவர் அப்துல் நாசர் மதானி தாக்கல் செய்தஜாமீன் மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக அல் உம்மாவினருடன் சேர்த்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்மதானி. தனக்கு செயற்கைக் கால் பொறுத்த வேண்டியிருப்பதால் மருத்துவமனையில் சேர அனுமதிக்க வேண்டும் என்று தமிழகஅரசுக்கு மதானி கோரிக்கை வைத்தார். இதை ஏற்க அரசு மருத்துவிட்டது.
இந் நிலையில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார் மதானி.
ஆனால், முதலில் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு கூறி அவரது மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.












Click it and Unblock the Notifications