ஈரோடு: 18 வக்கீல்கள் அறைகளை உடைத்து திருட்டு
ஈரோடு:
ஈரோட்டில் 18 வழக்கறிஞர்களின் அறைகளின் பூட்டுகளை உடைத்து துணிகர கொள்ளை நடந்துள்ளது.
ஈரோடு சம்பத் நகரில் செஷன்ஸ் நீதிமன்றம் உள்ளது. இதற்கு எதிரே வழக்கறிஞர்களுக்கான அறைகள் உள்ள கட்டடம் உள்ளது.இங்கு 26 வழக்கறிஞர்களுக்கு அறைகள் உள்ளன.
இதில் 18 அறைகளின் பூட்டுக்களை திருடர்கள் உடைத்து உள்ளே புகுந்து ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை திருடிச்சென்றுள்ளனர். ஒவ்வொரு அறையின் பூட்டையும் நிதானமாக உடைத்து திருட்டு நடந்துள்ளது.
நீதிமன்றத்திற்கு எதிரேயே இந்த துணிகர கொள்ளை நடந்திருப்பது ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு:
ஈரோட்டில் 18 வழக்கறிஞர்களின் அறைகளின் பூட்டுகளை உடைத்து துணிகர கொள்ளை நடந்துள்ளது.
ஈரோடு சம்பத் நகரில் செஷன்ஸ் நீதிமன்றம் உள்ளது. இதற்கு எதிரே வழக்கறிஞர்களுக்கான அறைகள் உள்ள கட்டடம் உள்ளது.இங்கு 26 வழக்கறிஞர்களுக்கு அறைகள் உள்ளன.
இதில் 18 அறைகளின் பூட்டுக்களை திருடர்கள் உடைத்து உள்ளே புகுந்து ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை திருடிச்சென்றுள்ளனர். ஒவ்வொரு அறையின் பூட்டையும் நிதானமாக உடைத்து திருட்டு நடந்துள்ளது.
நீதிமன்றத்திற்கு எதிரேயே இந்த துணிகர கொள்ளை நடந்திருப்பது ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications