இலங்கை சிறையிலிருந்து 3 மீனவர்கள் விடுதலை

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

இலங்கை சிறையில் அடைப்பட்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 3 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டனர். அவர்கள் மீது இலங்கை நீதிமன்றத்தில்வழக்குத் தொடரப்பட்டது.

அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 4 பேரில் பரமேஸ்வரன், நாகராஜ், ரமேஷ் ஆகியோரைவிடுவிக்க உத்தரவிட்டார். இன்னும் ஒருவரை விடுவிப்பது குறித்து நீதிமன்றம் உத்தரவு ஏதும் பிறப்பிக்காததால் அவர் தொடர்ந்துசிறையிலேயே உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+