இலங்கை சிறையிலிருந்து 3 மீனவர்கள் விடுதலை

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

இலங்கை சிறையில் அடைப்பட்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 3 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டனர். அவர்கள் மீது இலங்கை நீதிமன்றத்தில்வழக்குத் தொடரப்பட்டது.

அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 4 பேரில் பரமேஸ்வரன், நாகராஜ், ரமேஷ் ஆகியோரைவிடுவிக்க உத்தரவிட்டார். இன்னும் ஒருவரை விடுவிப்பது குறித்து நீதிமன்றம் உத்தரவு ஏதும் பிறப்பிக்காததால் அவர் தொடர்ந்துசிறையிலேயே உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+