பிகார்: 2வது கட்ட தேர்தலில் 50% வாக்கு பதிவு
Subscribe to Oneindia Tamil
பாட்னா:
பிகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான இரண்டாவது கட்ட வாக்குப் பதிவு இன்று நடந்தது. இதில் 50 சதவீதவாக்குகள் பதிவாகியுள்ளன.
பிகாரில் 82 தொகுதிகளுக்கு, ஜார்க்கண்டில் 29 தொகுதிகளுக்கும் நடந்த இத் தேர்தலில் பல இடங்களில் நாட்டு வெடிகுண்டுகள்வீசப்பட்டன, மின்னணு இந்திரங்கள் உடைக்கப்பட்டன.
பிகாரில் சிகாபுரா என்ற இடத்தில் இரு கட்சிகளின் தொண்டர்கள் ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். முர்கெர் என்றஇடத்தில் மூன்று நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் 18 பேர் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications