ஜெயலட்சுமி கண் தானம்!
Subscribe to Oneindia Tamil
மதுரை:
ஜெகஜால ஜெயலட்சுமி தனது பிறந்தநாளையொட்டி கண் தானம் செய்துள்ளார்.
ஏட்டில் ஆரம்பித்து எஸ்.பி வரை 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மீது செக்ஸ் புகார் சுமத்தியுள்ள ஜெயலட்சுமி நேற்று தனதுபிறந்த நாளை மிக வித்தியாசமான முறையில் கொண்டாடினர்.
இதையொட்டி மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சென்ற அவர் தனது கண்களை தானம் செய்வதாக தெரிவித்தார்.அதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுத்த அவர், உறுதிமொழிப் பத்திரத்தையும் மருத்துவமனைநிர்வாகிகளிடம் வழங்கினார்.
ஜெயலட்சுமியின் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள் வரும் மார்ச் 6ம் தேதிக்குள் தங்களது இறுதிஅறிக்கையை தாக்கல் செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications