மகாபெரியவர் அவதார நிகழ்ச்சி: நீதிமன்றம் வராத ஜெயேந்திரர்
செங்கல்பட்டு:
சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள சுந்தரேச அய்யர், ரகு, அப்பு உள்ளிட்ட 18 பேரின் சிறைக் காவலும் வரும் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்தக் கொலை வழக்கில் ஜனவரி 21ம் தேதி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு இரண்டு முறை ஜெயேந்திரர் உள்ளிட்ட 23 பேரும் காஞ்சிபுரம் முதலாவது நீதிமன்றத்தில் ஆஜரானபோதும் குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்படவில்லை.
ஜாமீனில் உள்ள ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 5 பேர் தவிர தவிர மற்ற 18 பேரின் சிறைக் காவலும் இன்றுடன் முடிவடைந்தது.
இதையடுத்து காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிபதி உத்தமராஜன் செங்கல்பட்டு சென்று, அங்கிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம், பல்வேறு சிறைகளில் உள்ள இந்த 18 பேரிடமும் விசாரணை நடத்தினார்.
பின்னர் அனைவரின் காவலையும் வரும் 24ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
ஜாமீனில் விடுதலையாகியுள்ள ஜெயேந்திரர், விஜயேந்திரர் மற்றும், பழனி, ஆறுமுகம், செந்தில்குமார் ஆகிய 5 பேர் மட்டும் நீதிபதி உத்தமராஜன் முன் இன்று ஆஜராக வேண்டும்.
ஆனால், காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் அவதார நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதால் தன்னால் இன்று நீதிமன்றம் வர முடியாது என்று கூறி ஜெயேந்திரர் சார்பில் நீதிபதி உத்தமராஜனிடம் அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications