ரூ. 200 கோடி ஏப்பம்: வரதராஜுலுவின் காவல் நீடிப்பு
சென்னை:
இந்தியன் வங்கியில் போலி நிறுவனங்களின் பெயரில் ரூ. 200 கோடி வரை மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட வரதராஜுலுவைஏப்ரல் 29ம் தேதி வரை காவலில் வைக்க சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூரைச் சேர்ந்தவர் வரதராஜுலு. இவர் போலியான நிறுவனங்களின் பெயரில், இந்தியன் வங்கிக் கிளைகள் பலவற்றில் ரூ. 200 கோடிவரை கடன் பெற்று விட்டுத் தலைமறைவானார்.
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் தலைமறைவான இவரைப் பிடிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் வரதராஜுலு,மலேசியா, சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளிலும் தலைமறைவாகிக் கொண்டிருந்தார். அவரைப் பிடிக்க இன்டர்போல் போலீஸாருக்கும்தகவல் கொடுக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் துபாயில் வரதராஜுலு தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சென்னையிலிருந்து ஒரு சிபிஐ தனிப்படைதுபாய் விரைந்து சென்று வரதராஜுலுவை கைது செய்தது.
அவரை நீதிபதி தட்சிணாமூர்த்தி ஒரு நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்தார். இதைத் தொடர்ந்து வரதராஜுலுவைசிபிஐ அதிகாரிகள் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி தட்சிணாமூர்த்தி, வரதராஜுலுவை ஏப்ரல் 29ம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்துஉத்தரவிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications