விடைத்தாள் மோசடியில் 40 மாணவர்கள்: பாலகுருசாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொறியியல் கல்லூரி விடைத்தாள் மோசடியில் 40 மாணவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளதாக அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருசாமி கூறியுள்ளார்.
இந்த மோசடியைத் தொடர்ந்து, விடைத்தாள் வைக்கப்பட்டுள்ள அனைத்து மையங்களிலும் துப்பாக்கி ஏந்திய முன்னாள்ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
மாணவர்களுக்குக் கிடைத்த வெற்று விடைத்தாள்கள் எங்கிருந்து விநியோகிக்கப்பட்டன என்பது குறித்து தீவிர விசாரணைநடந்து வருகிறது என்றார் பாலகுருசாமி.
பிஇ விடைத்தாள் மோசடி: சிபிசிஐடிக்கு மாற்றம்












Click it and Unblock the Notifications