சுட்டெரித்த கத்திரி வெயில்.. திடீர் மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் கோடை வெயில் கோரதாண்டவம் ஆடியது. அக்னி வெயில் எனப்படும் கத்திரி சீசன் நடந்து வரும் நிலையில்தமிழகத்தின் 5 நகரங்களில் வெப்ப நிலை 100 டிகிரியை தாண்டிவிட்டது. அதே நேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்றுபிற்பகலில் திடீரென சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
பகலில் சென்னையில் அனல் காற்று வீசியதால், மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகிவிட்டனர். அதே போல மிகக் குறைவானமரங்களே கொண்ட வேலூரில் வெயிலின் தாக்கம் மகா கொடுமையாக இருந்தது.
100 டிகிரியைத் தொட்ட பிற பகுதிகள் விவரம்: நாகப்பட்டிணம்-103, மதுரை, கடலூர்- 102, திருச்சி 101, சேலம்- 100.












Click it and Unblock the Notifications