பணநாயகத்திற்கு தற்காலிக வெற்றி: ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றிருப்பதன் மூலம் பணநாயகத்திற்கு தற்காலிகமாக வெற்றி கிடைத்துள்ளதுஎன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இடைத் தேர்தல் முடிவுகள் குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறுகையில், அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் இந்தத் தேர்தலில்அதிக வெற்றி பெற்றுள்ளது. ஆளும் கட்சி சார்பில் ஏராளமான பணம் விளையாடியது. இதனால்தான் அதிமுகவால் வெற்றிபெறமுடிந்திருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications