For Daily Alerts
Just In
கடல் நீரைக் குடித்த சுருளிராஜனின் அண்ணன் மகன் சாவு
சென்னை:
மறைந்த நடிகர் சுருளி ராஜனின் அண்ணன் மகன், கடல் நீரைஅதிக அளவில் குடித்ததால், வாந்தி எடுத்து இறந்தார்.
சென்னை பாடி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் மறைந்த நடிகர் சுருளிராஜனின் அண்ணன் ஆவார். இவரதுமகன் கிருஷ்ணமூர்த்தி. மாமல்லபுரத்திற்கு தனது நண்பர்களோடு கிருஷ்ணமூர்த்தி சென்றிருந்தார்.
பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று கிருஷ்ணமூர்த்தியை சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றிகிருஷ்ணமூர்த்தி இறந்து விட்டார்.
Comments
Story first published: Wednesday, May 25, 2005, 5:30 [IST]