For Daily Alerts
Just In
செங்கல்பட்டு அருகே சாலை விபத்து: 3 பேர் பலி
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அருகே நடந்த சாலை விபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் பலியானார்கள்.
இதில் பேருந்தின் நடத்துனர் கிருஷ்ணமூர்த்தி, ஒரு பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 6 பேர் படுகாயம்அடைந்தனர். காயமடைந்த 6 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து காரணமாக செங்கல்பட்டு-திருச்சி நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Story first published: Friday, May 27, 2005, 5:30 [IST]