மீன் பிடி தடை நீங்கியது; மகிழ்ச்சியில் மீனவர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 45 நாள் மீன் பிடி தடை நீங்கியதைத் தெடார்ந்து ராமேஸ்வரம், நாகப்பட்டனம் உள்ளிட்டபகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.
இதையடுத்து ராமேஸ்வரம், பாம்பன், நாகப்பட்டனம், கோட்டைப்பட்டனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச்சேர்ந்தமீனவர்களும் உற்சாகத்துடன் மீண்டும் மீன் பிடி தொழிலில் இறங்கியுள்ளனர்.
திங்கள்கிழமை அதிகாலை ராமேஸ்வரம் மீனவர்கள் 745 படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். தடைக்காலத்தில் மீன்கள் அதிகஅளவில் பெருக்கமடைந்திருக்கும் என்பதால் நிறைய மீன்கள் கிடைக்கும். எனவே உற்சாகத்துடன் மீனவர்கள் கடலுக்குள்சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications