For Daily Alerts
Just In
சங்கரராமன்: அப்பு ஜாமீன் மனு தள்ளுபடி
செங்கல்பட்டு:
சங்கரராமன் கொலை வழக்கில் அப்பு உட்பட 5 பேரின் ஜாமீன் மனு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பு, கூலிப்படையை சேர்ந்த அருண், சில்வர் ஸ்டாலின், மாட்டு பாஸ்கர், சுனில் குமார்ஆகிய 5 பேரும் ஜாமீன் கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி அக்பர் அலி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அப்பு உட்பட 5 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிஉத்தரவிட்டார்.
Comments
Story first published: Monday, June 13, 2005, 5:30 [IST]