விஷ வண்டுகள் தாக்கி 5 வயது சிறுவன் பலி
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் நூற்றுக்கணக்கான விஷ வண்டுகள் கடித்ததில் 5 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான். 4 சிறுவர்கள் உயிருக்குஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வண்டுகள் அங்கு நின்றிருந்த சிறுவர்கள் சிலரை பயங்கரமாக கடித்தன. இதில் 5 சிறுவர்கள் படுகாயமடைந்து மயங்கிவிழுந்தனர். உடனடியாக அனைவரும் தஞ்சை மிராசுதார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு ஹரிஹரன் என்ற 5 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான். மற்ற 4 சிறுவர்களும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications