அந்தமானில் நில நடுக்கம்: பொதுமக்கள் பீதி
Subscribe to Oneindia Tamil
போர்ட்பிளேர்:
அந்தமானில் நேற்று இரவும், இன்று காலையும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டுவெளியே ஓடிவந்தனர்.
இந் நிலையில் இன்று காலையும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களிடையே மேலும் பீதி ஏற்பட்டது. அடுத்தடுத்துநில நடுக்கம் ஏற்பட்டதால் மீண்டும் சுனாமி தாக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் பாதுகாப்பான இடத்தைநோக்கி ஓடினார்கள்.
அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டதால் இங்கு பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications