சிவகாசி: பட்டாசு தொழிற்சாலை விபத்தில் 5 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

மதுரை:

சிவகாசி அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

சிவகாசி அருகே கிச்சநாயக்கன்பட்டி என்ற இடத்தில், பட்டாசுத் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு தீபாவளியையொட்டிபட்டாசுத் தயாரிப்பு நடந்து வருகிறது. இன்று மாலை பட்டாசுகளை காய வைப்பதற்காக ஒரு அறையில் போட்டுவைத்திருந்தனர்.

இதில் பட்டாசுத் தொழிற்சாலையில் வேலையில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 2 பேர்சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தனர். இருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+