திண்டுக்கல்: லாரிகள் மோதல்- 4 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது இன்னொரு லாரிமோதியதில் அதில் பயணம் செய்த 3 லோடு மேன்கள் உள்பட 4 பேர் பலியாயினர். மேலும் இருவர்காயமடைந்தனர்.

கே.கள்ளிகுடி என்ற இடத்தில் இச் சம்பவம் நடந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பலியானார்கள். மேலும்இருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பலியாயினர்.

விபத்தில் மேலும் காயம் அடைந்த 2 பேர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+