சென்னை, வேதாரண்யத்தில் கடல் கொந்தளிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையில் நேற்றிரவு கடல் சீற்றம் மிக அதிகமாக இருந்தது. கடல் சுமார் 100 மீட்டர் அளவுக்கு வெளிவாங்கியதால் மீண்டும் சுனாமி வந்துவிட்டதாக பெரும் அச்சம் பரவியது.புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வடகடலோரப் பகுதிகள் அனைத்திலும் 5ம் எண் புயல் எச்சரிக்கைக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இந் நிலையில் மெரீனா கடற்கரையில் கடல் அலைகள் கரையைத் தாண்டிக் கொண்டு 100 மீட்டர் வரை தாவி வந்தன. இதனால்கடற்கரையில் இருந்தவர்கள் அலறிக் கொண்டு ஓடினர். மீண்டும் சுனாமி வந்துவிட்டதாக அச்சம் பரவியது. இன்றும் கடலில்சீற்றம் அதிகமாகவே உள்ளது.
இதற்கிடையே நாகப்பட்டிணம் மாவட்டம் வேதாரண்யத்திலும் கடலில் கொந்தளிப்பு மிக அதிகமாக உள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications