For Daily Alerts
Just In
விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானம்
ஆக்ரா:
ஆக்ராவில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த விமானம் விபத்துக்குள்ளாகியது. அதில் பயணம் செய்த பைலட் உட்பட இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
ஆக்ரா விமான தளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஜதவ்ரா கிராமத்தின் அருகே சென்ற போது விபத்துக்குள்ளாகியது. இந்த விமானத்தில் பயணம் செய்த பைலட்மற்றும் உடனிருந்தவர் காயம் எதுவும் இன்றி உயிர் தப்பினர்.
மேலும் விபத்திற்கான காரணம் என்ன வென்றும் உடனடியாக தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments
Story first published: Monday, December 19, 2005, 5:30 [IST]