பீகாரில் தாய் உள்பட 5 குழந்தைகள் எரித்துக் கொலை
Subscribe to Oneindia Tamil
ஹாஜிபூர் :
பீகாரில் தாயும் 5 குழந்தைகளும் எரித்து கொலை செய்யப் பட்டுள்ளனர்.பீகாரில் வைசாலி மாவட்டத்தில் ரகோபூர் பகுதியில், 3 பேர் மீது கொடுக்கப் பட்ட திருட்டு புகாரை வாபஸ் வாங்க மறுத்த பெண்மற்றும் அவரது குழந்தைகள் 5 பேரை எரித்து கொலை செய்துள்ளனர்.
தன் வீட்டிலுள்ள எருமை மாட்டை திருடியதற்காக அப்பெண்ணின் கணவர் மஹ்டா கொடுத்த புகாரின் பேரில் 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப் பட்டது. தற்போது அவர்கள் ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.
தங்கள் மீது கொடுக்கப் பட்ட புகாரை வாபஸ் வாங்க வற்புறுத்தியும் மஹ்டா மறுத்ததால் ஆத்திரமடைந்த குற்றவாளிகள்மஹ்டாவின் மனைவி மற்றும் குழந்தைகளை எரித்து கொலை செய்தனர். குற்றவாளிகளில் ஒருவன் மட்டுமே பிடிபட்டுள்ளான்.மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications