திருக்குறளை தேசிய நூலாக்க திமுக கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று திருச்சி திமுக மாநாட்டில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

- திருக்குறளை தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

- சுயமரியாதை திருமணங்களை நாடு முழுவதும் நடத்துவதற்கு வசதியாக சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.

- நாடாளுமன்ற, சட்டசபை தொகுதிகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- தமிழை மத்திய ஆட்சி மொழியாக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

- காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை உடனடியாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சிறுபான்மை சமூகத்தினரான கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு, கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க ஆவண செய்ய வேண்டும்.

- தென்னக நதிகளை இணைக்கும் பணியினை உடனடியாகத் தொடங்க வேண்டும்.

- பெரியாறு அணையில் 152 அடி நீரைத் தேக்கி வைக்க மத்திய அரசு உரிய முறையில் தமிழக அரசுக்கு உதவ வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+