கடலூர் சிறையில் கைதி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் மத்திய சிறையில் விசாரணைக் கைதி தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் ரெட்டிச்சாவடி பகுதியில் கடந்த 24ம் தேதி 9 வயது சிறுமியைக் கற்பழித்தகுற்றத்திற்காக விஜயரங்கன் என்ற 29 வயது வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.வரை ஜூலை 26ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து விஜயரங்கன் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில்தனது துண்டால் தூக்குப் போட்டு குளியலறையில் விஜயரங்கன் தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications