கடலூர் சிறையில் கைதி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் மத்திய சிறையில் விசாரணைக் கைதி தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் ரெட்டிச்சாவடி பகுதியில் கடந்த 24ம் தேதி 9 வயது சிறுமியைக் கற்பழித்தகுற்றத்திற்காக விஜயரங்கன் என்ற 29 வயது வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.வரை ஜூலை 26ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து விஜயரங்கன் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில்தனது துண்டால் தூக்குப் போட்டு குளியலறையில் விஜயரங்கன் தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.












Click it and Unblock the Notifications