For Daily Alerts
Just In
திக மனித சங்கிலிக்கு திமுக ஆதரவு
சென்னை:இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து நாளை திக சார்பில் நடக்கும் மனித சங்கிலி போராட்டத்திற்கு திமுகஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈழத் தமிழர்களை இலங்கை அரசு படுகொலை செய்வதை கண்டித்தும், அவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும்திக சாரப்பில் நாளை தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறகிறது.
இதற்கு திமுக ஆதரவு அளிப்பதுடன், சென்னையில் நடக்கும் மனித சங்கிலியில் திமுக அமைப்பு செயலாளர்டிகேஎஸ்.இளங்கோவன் கலந்து கொள்வார் என அதில் கூறப்பட்டுள்ளது.
Story first published: Wednesday, December 13, 2006, 5:30 [IST]