கொழும்பு: பஸ்சில் குண்டுவெடித்து 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:கொழும்பு அருகே பேருந்தில் குண்டு வெடித்ததில் அதில் பயணம் செய்த 5 பயணிகள் உயிரிழந்தனர். 50க்கும்மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
கலாப்பிட்டியா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த பேருந்தில் பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்தது. இதில்பஸ் வெடித்துச் சிதறி முழுவதுமாக எரிந்து போனது.
இச் சம்பவத்தில் அதில் பயணம் செய்த 5 பயணிகள் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் 10 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.












Click it and Unblock the Notifications