நீதிபதி மோகன் தலைமையில் சினிமா விருது குழு
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழக அரசு வழங்கும் திரைப்பட விருதுகளைப் பெறுவதற்கான கலைஞர்கள், திரைப்படங்களை தேர்வுசெய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.மோகன் தலைமையில் குழு ஒன்றை மாநில அரசு அறிவித்துள்ளது.
நீதிபதி எஸ்.மோகன் தலைமையிலான இந்தக் குழுவில், இயக்குனர் எஸ்.பி. முத்துராமன், நடிகர்கள் சிவக்குமார்,சாருஹாசன், ஒய்.ஜி.மகேந்திரன், தியாகு,
நடிகை ஸ்ரீபி>யா, இயக்குனர் அமிர்தம், கவிஞர் மு.மேத்தா, இசையமைப்பாளர் தேவா, சென்னைதொலைகாட்சியின் முன்னாள் இயக்குனர் நடராஜன், பத்திரிக்கையாளர்கள் சுகுமார், ரமேஷ் மற்றும்செய்தித்துறை இயக்குனர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications