தாயின் காதலன் கொலை-மகன்களுக்கு ஆயுள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:தாயுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த ஆட்டு வியாபாரியைக் கொலை செய்த இருமகன்களுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சென்னை பெரம்பூர் அருகே புளியந்தோப்பு ஆட்டுத்தொட்டி பகுதியைச் சேர்ந்தவர்மஸ்தான். இவர்ஒரு ஆட்டு வியாபாரி. 31 வயதான இவருக்கும், அதே பகுதியைச்சேர்ந்த அமிர்தம் (இவருக்கு வயது 45) என்ற விதவைப் பெண்ணுக்கும் இடையேகள்ளத் தொடர்பு ஏற்பட்டது.

இது அமிர்தத்தின் மகன்கள் தனசேகரன் (வயது 29), வெங்கடேசன் (26)ஆகியோருக்குத் தெரிய வந்தது. ஆத்திரமடைந்த அவர்கள் மஸ்தானை ஆடு வெட்டும்கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.

இருவரையும் கைது செய்த போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில்சென்னை விரைவு நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்துத்தீர்ப்பளித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+