அனைத்து ஜாதி அர்ச்சகர்: இன்டர்வியூ ஆரம்பம்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீரங்கம்:வேத ஆகம பயி்ற்சி்க்கான மாணவர்கள் சேர்க்கைக்கு ஸ்ரீரங்கத்தில் நேர்காணல் நடந்தது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசு சட்டத்தின்படி தமிழகம் முழுவதும் வேதாகம பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.
இதற்கான மாணவ சேர்க்கைக்கான நேர்காணல் ஸ்ரீரங்கம், மதுரை, பழனி, திருசெந்தூர் மற்றும் சென்னை போன்ற இடங்களில் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications