பொன்னேரி ஆற்றி்ல் அம்மன் சிலை கண்டுபிடிப்பு
Subscribe to Oneindia Tamil
பொன்னேரி:பொன்னேரி அருகே ஆற்றில் அம்மன் சிலையை சிறுவர்கள் கண்டெடுத்துள்ளனர்.
பொன்னேரி அருகே கொற்றமலை ஆற்றில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மூன்றரை அடி உயரத்தில் ஒரு அம்மன் சிலை கிடைத்தது.
இதுகுறித்து உடனே ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி சற்குணத்திற்கும், கோட்டாசியர் சங்கீதாவிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவரது உத்தரவின் பேரில் துணை வட்டாசியர்களும், வருவாய் ஆய்வாளரும் சம்பவ இடத்திற்கு வந்து சிலையை மீட்டு வட்டாசியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
More From
-
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
LPG Gas Cylinder Shortage LIVE: நாளை முதல் இட்லி, தோசை கிடைக்காது.. சென்னை ஹோட்டல்கள் சங்கம் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்












Click it and Unblock the Notifications