குவைத் தீ விபத்தில் 3 இந்தியர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
துபாய்:
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதில் 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் உடல் கருகி பலியானார்கள்.
குவைத் அபு ஹலிபா நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் ஏற்பட்ட மின் கசிவினால் அங்கு தீ விபத்து ஏற்பட்டது.
இதில் 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் தீயில் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.












Click it and Unblock the Notifications