பெண்ணிடம் ரூ.1.5 லட்சம் திருட்டு
Subscribe to Oneindia Tamil
தென்காசி:
தென்காசியில் நகை, துணிமணிகள் எடுக்கச் சென்ற பெண்ணிடம் ரூ.1.5 லட்சம் பணம் திருடப்பட்டது.
கடையநல்லூரைச் சேர்ந்தவர் மாடத்தியம்மாள். இவர் தனது குடும்பத்தினருக்கு தீபாவளி பண்டிகைக்காக நகைகள், ஜவுளி வாங்க தென்காசி சென்றார். அங்கு வங்கியில் பணத்தை எடுத்துக் கொண்டு ஜவுளிக் கடைக்குச் சென்றார்.
நேரமாகிவிட்டதால் நகை வாங்காமல் வீட்டுக்கு திரும்பினார். ஆனால், வீடு திரும்பிப் பார்த்தபோது அவரது கை பையைக் காணவில்லை. அதில் வங்கியிலிருந்து எடுத்த ரூ.1.32 பணம், ஒரு மோதிரம் ஆகியவை இருந்தன.












Click it and Unblock the Notifications