'தமிழ்செல்வன்': தீபாவளியை புறக்கணித்த அகதிகள்!
Subscribe to Oneindia Tamil
கரூர்: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்செல்வன் படு கொலையை கண்டித்து கரூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தீபாவளியைக் கொண்டாடாமல் புறக்கணித்தனர்.
கரூரை அடுத்த ராயனூரில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. அதில் 1000 க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். இவர்கள் வழக்கமாக தீபாவளியை பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு கரூர் அகதிகள் முகாமில் தங்கியுள்ள அகதிகள், தீபாவளியைக் கொண்டாடமல் புறக்கணித்தனர்.
தமிழ்செல்வன் படு கொலையை கண்டித்தும், அதற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும் தீபாவளியைக் கொண்டாடாமல் புறக்கணித்ததாக அகதிகள் தெரிவித்தனர்.
இருப்பினும் குழந்கைளை மட்டும் தீபாவளி கொண்டாட அணுமதித்தனர். தீபாவளியை அகதிகள் கொண்டாடாததால் முகாம் அமைதியாக காணப்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications