சபரிமலையில் ஒரே நாளில் 5 பக்தர்கள் மாரடைப்பால் மரணம்
Subscribe to Oneindia Tamil
பத்தனம்திட்டா: சபரிமலையில் நேற்று ஒரே நாளில் ஐந்து அய்யப்ப பக்தர்கள் மாரடைப்பால் மரணம் அடைந்தனர்.
சபரிமலை சன்னிதானத்தில் மட்டும் நான்கு பேர் மாரடைப்பால் மரமணடைந்தனர்.
அவர்களில் குண்டூர் வெங்கடேஸ்வர ராவ் (62), விஜயநகரம் எரனு நாயுடு (28) ஆகியோர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். டி.ஆர்.குஞ்சன் (53), தினேசன் (43) ஆகியோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
நீலிமலைப் பகுதியில் ஒருவர் உயிரிழந்தார். அவர் எந்த ஊர் என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications