For Daily Alerts
Just In
அரசு பஸ்-தனியார் பஸ் மோதல்: 40 பேர் காயம்
பரமகுடி: பரமகுடி-ராமநாதபுரம் சாலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 40 பேர் காயமடைந்தனர்.
இன்று காலை இச் சம்பவம் நடந்தது. தனியார் பேருந்தும், அரசுப் பேருந்தும் மோதிக் கொண்டதில் 40 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அப்போது அந்த வழியாக பயணித்த அமைச்சர் பூங்கோதை விபத்து நடந்த பகுதியில் நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டதோடு காயமடைந்தவர்களையும் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
Comments
Story first published: Thursday, December 27, 2007, 16:40 [IST]