பாளையங்கோட்டை வீதியில் கிடந்த பச்சிளங் குழந்தை
Subscribe to Oneindia Tamil
நெல்லை: பாளையங்கோட்டையில் வீதியில் கிடந்த பச்சிளங் குழந்தையை போலீசார் மீட்டனர்.
பாளையங்கோட்டை கே.டி.சி நகர் மங்கம்மாள் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகில் நேற்றிரவு குழந்தையின் அழுகுரல் கேட்டது.
அருகில் சென்று பார்த்தபோது பிறந்து 10 தினங்களே ஆன பெண் குழந்தை அழுது கொண்டிருந்தது. குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த அக்குழந்தைக்கு அப்பகுதி மக்கள் ஸ்வெட்டர் அணிவித்து, விளையாட்டு காட்டி அழுகையை நிறுத்தினர்.
குழந்தை ஒன்று அநாதையாக கிடந்த தகவல் அறிந்ததும், போலீசார் விரைந்து வந்து அதை மீட்டனர். பிறந்து சுமார் 10 நாட்களே ஆன நிலையில் வீதியில் வீசப்பட்ட அந்த குழந்தையை சரணாலயம் குழந்தைகள் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.
More From
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications