சென்னை விமான நிலையத்தில் பயணி மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அகர்தலாவைச் சேர்ந்த பயணி சென்னை விமான நிலையத்தில் மாரடைப்பால் இறந்தார்.
அகர்தலாவைச் சேர்ந்தவர் சோம்நாத் தத்தா (34). இவர் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தார்.
சிகிச்சை முடிந்து மீண்டும் கொல்கத்தா வழியாக அகர்தலா செல்ல விமான நிலையத்திற்கு வந்தார். வீல் சேரில் அவரை அவரது மனைவி மற்றும் தாயார் அழைத்து வந்தனர்.
விமானத்தில் ஏற சில நிமிடங்களை இருந்த நிலையில் திடீரென சோம்நாத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். சோம்நாத்தைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
More From
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications